×

விராலிமலை அருகே திருநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் இளைஞர் பலி

விராலிமலை: விராலிமலை அருகே திருநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் இளைஞர்  உயிரிழந்துள்ளார். ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 19 வயது இளைஞர் பாண்டிமுருகன் பலியாகியுள்ளார்.


Tags : Thirunallur ,Viralimalai , Viralimalai, Jallikattu competition, youth killed
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்